நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! | கூலி படத்தை பார்த்துவிட்டு உதயநிதி, லதா ரஜினி வெளியிட்ட தகவல்! | பருத்திவீரன் சரவணன் நடிக்கும் போலீஸ் பேமிலி | ‛பாகுபலி' நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்! | 'கூலி' படத்தின் வியாபாரம் : கோலிவுட் வட்டாரத் தகவல் | இன்று 92வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா | கூலி முதல் ஷோ எங்கே தொடங்குகிறது? இதுவரை 11 லட்சம் டிக்கெட் விற்பனை | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தை எதிர்த்து வழக்கு | அன்று ரஜினி படத்தில் அவரது மகன், இன்று அவருடன் போட்டி | பிளாஷ்பேக் : தஸ்தாவெஸ்கி வாழ்க்கையின் தாக்கத்தில் உருவான 'முதல் மரியாதை' |
காவியத்தலைவன், பாரிஸ் ஜெயராஜ் படங்களில் நடித்தவர் அனைகா சோதி. ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் நாற்காலி போட்டோவை பகிர்ந்து 'உங்களை போன்ற அழகான பெண்கள் உட்கார நான் நாற்காலியாக மாற விரும்புகிறேன் என பதிவிட்டார். அவருக்கு, ‛‛உங்கள் பெற்றோர்கள் உங்களை டாக்டர், இன்ஜினியராக பார்க்க ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். ஆனால் நீங்கள் வெறும் ரூ.200 நாற்காலியாக இருக்க ஆசைப்படுகிறீர்கள். இதெல்லாம் நன்றாகவா உள்ளது. ஒழுங்காக நன்றாக படித்து முன்னேற பாருங்கள்'' என அறிவுரை வழங்கி உள்ளார்.