இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
துணை நடிகராக இருந்து நாயகனாக உயர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் வைபவ். ஜீ5 உடன் இணைந்து மலேசியா டூ அம்னீஷியா படத்தை வைபவ் தயாரித்துள்ளார். இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார். படம் வரும் 28 ம் தேதி ஜீ5 வெளியாகிறது.
படம் குறித்து வைபவ் அளித்த பேட்டி: இந்த நேரத்தில் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் இப்படம் இருக்கும். பொய் சொல்லி அதிலிருந்து குடும்பத்தாரிடமிருந்து நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பதை ஜாலியாக, குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் வகையில் சொல்லியுள்ளோம். இப்படத்தில் நடிக்கவே நான் வந்தேன். அதன் பின், கொரோனா இடைவெளி வந்தது. இந்நிலையில், நானே தயாரிக்க முன்வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.