துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகர் சூர்யா குடும்பத்தினர் கொரோனா நிவாரண நிதியாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளித்திருந்தனர். இவர்களது ரசிகர்கள் பலர் கொரோனா காலக்கட்டத்தில் பல உதவிகளை செய்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் 250 பேருக்கு தலா 5 ஆயிரம் நிதி உதவி வழங்கியுள்ளார். இதேபோல் கார்த்தியும் தன்னுடைய மன்ற நிர்வாகிகள் 150 பேருக்கு தலா 5000 வழங்கியுள்ளார். நிதி உதவி சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இவர்களின் இந்த இன்ப அதிர்ச்சியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.