வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் தமிழுக்கு வந்தவர் மஞ்சிமா மோகன். மலையாள நடிகையான இவர் அதன்பிறகு சத்ரியன், இப்படை வெல்லும் என சில படங்களில் நடித்தவர் தற்போது எப்ஐஆர், துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சர்வதேச சாக்லேட் தினத்தையொட்டி தான் செய்த சாக்லேட்டை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் மஞ்சிமாமோகன். அதோடு, இந்த சுவையான சாக்லேட்டை நான் பார்ப்பது போன்று என்னை பார்க்கும் நபரை தான் நான் விரும்புகிறேன். இனிய சர்வதேச சாக்லேட் தினம் என்றும் பதிவிட்டுள்ளார் மஞ்சிமா.