பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
பொன்னியின் செல்வன், ஜன கன மன படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, அடுத்து பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் உடன் ஒரு படம் பண்ணுகிறார். இதற்கான பணிகள் துவங்கி உள்ள நிலையில் நாயகியாக பிரியா பவானி சங்கரை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகும் இப்படம் ஆகஸ்ட்டில் துவங்குகிறது. தமிழில் தற்போது அதிக படங்களில் நடிக்கும் நடிகையாக பிரியா பவானி சங்கர் உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.