ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
பொன்னியின் செல்வன், ஜன கன மன படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, அடுத்து பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் உடன் ஒரு படம் பண்ணுகிறார். இதற்கான பணிகள் துவங்கி உள்ள நிலையில் நாயகியாக பிரியா பவானி சங்கரை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகும் இப்படம் ஆகஸ்ட்டில் துவங்குகிறது. தமிழில் தற்போது அதிக படங்களில் நடிக்கும் நடிகையாக பிரியா பவானி சங்கர் உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.