தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெலுங்கு நடிகர் ராம்பொத்னேனி, கிருத்தி ஷெட்டி, நதியா ஆகியோர் நடிப்பில் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தி பரவியது. அதை படக்குழு உறுதிப்படுத்தாத நிலையில், தற்போது ஈரம், மிருகம் படங்களில் நடித்தவரான ஆதி அப்படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்த தகவலை அப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது. படத்தில் ராம் மற்றும் ஆதிக்கு இடையிலான காட்சிகள் படத்தில் அனல் பறக்கும் பரபரப்போடு மாஸாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.