துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மலையாள திரைப்படங்களில் தனது திரை வாழ்வை தொடங்கி, பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். சமீபத்தில் தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு அவர் அடுத்து நடிக்க போகும் படங்களின் போஸ்டர்கள் வெளிவந்தன. இந்நிலையில் துல்கர் சல்மான் விலையுயர்ந்த சொகுசு காரான மெர்சிடசை வாங்கியுள்ளார். இதை அந்த கார் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த கார் இந்திய மதிப்பில் சுமார் 2.50 கோடியாகும். துல்கர் சல்மான் திரையுலகுக்கு வருவதற்கு முன்பே கார் விற்பனை தொழில் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.