இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள திரைப்படங்களில் தனது திரை வாழ்வை தொடங்கி, பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். சமீபத்தில் தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு அவர் அடுத்து நடிக்க போகும் படங்களின் போஸ்டர்கள் வெளிவந்தன. இந்நிலையில் துல்கர் சல்மான் விலையுயர்ந்த சொகுசு காரான மெர்சிடசை வாங்கியுள்ளார். இதை அந்த கார் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த கார் இந்திய மதிப்பில் சுமார் 2.50 கோடியாகும். துல்கர் சல்மான் திரையுலகுக்கு வருவதற்கு முன்பே கார் விற்பனை தொழில் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.