திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு படங்களைத் தொடர்ந்து மலையாள நடிகர் நிவின்பாலியை வைத்து தனது அடுத்த படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்குகிறார் ராம். இதற்கு முன்பு தமிழில் நேரம், ரிச்சி படங்களில் நடித்துள்ளார் நிவின்பாலி. இதுகுறித்த தகவல் ஏற்கனவே வெளியானது.
இந்நிலையில் தற்போது அஞ்சலி, சூரி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் மாநாடு படத்தை தயாரித்துள்ள சுரேஷ்காமாட்சி இந்த படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை யமைக்கிறார். சூரி, இந்தபடத்தில் காமெடியனாக இல்லாமல் நிவின் பாலிக்கு இணையான இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.