அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். தற்போது இவர் நடித்து வரும் வலிமை படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சினிமாவில், 30 ஆண்டுகள் பயணித்திருப்பது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் மூலம் அறிக்கை ஒன்றை அஜித் வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது : ‛ரசிகர்கள், வெறுப்பாளர்கள் மற்றும் நடுநிலையாளர்களை ஒரே நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களிடமிருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களிடமிருந்து விருப்பு, வெறுப்பற்ற பார்வைகளையும் நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன். வாழு, வாழ விடு. நிபந்தனையற்ற அன்பு எப்போதும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.