பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

யாரடி நீ மோகனி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கிய மித்ரன் நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷின் 44வது படத்தை இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பாரதிராஜாவும் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் பூஜையுடன் ஆரம்பமானது. இந்நிலையில் படத்திற்கு கடவுள் சிவனை குறிக்கும் ‛திருச்சிற்றம்பலம்' என பெயர் சூட்டி உள்ளனர். இதற்கான அறிவிப்பு மாலை 6மணிக்கு வெளியானது.