'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
யாரடி நீ மோகனி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கிய மித்ரன் நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷின் 44வது படத்தை இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பாரதிராஜாவும் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் பூஜையுடன் ஆரம்பமானது. இந்நிலையில் படத்திற்கு கடவுள் சிவனை குறிக்கும் ‛திருச்சிற்றம்பலம்' என பெயர் சூட்டி உள்ளனர். இதற்கான அறிவிப்பு மாலை 6மணிக்கு வெளியானது.