தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
அண்ணாத்த, எனிமி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் பிரகாஷ்ராஜ். இந்நிலையில் சென்னையில் நடை பெற்ற ஒரு படப்பிடிப்பில் தவறி விழுந்ததில் பிரகாஷ்ராஜ்க்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சோசியல் மீடியாவில் அவர் கூறுகையில், ஒரு சிறிய வீழ்ச்சி, ஒரு சிறிய எலும்பு முறிவு. ஒரு அறுவை சிகிச்சைக்காக எனது நண்பர் மருத்துவமனையில் இருக்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன். கவலைப்பட ஒன்றுமில்லை. என்னை உங்கள் எண்ணங்களில் வைத்திருங்கள் என்று பதிவிட்டுள்ளார் பிரகாஷ் ராஜ்.