இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரையில் மின்னும் பல நட்சத்திரங்களில் தனி அழகுடன் மின்னி கொண்டிருப்பவர் நக்ஷத்திரா நாகேஷ். தொகுப்பாளினி, கதாநாயகி என சின்னத்திரையின் அனைத்து பரிணாமங்களிலும் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நக்ஷத்திரா கலக்கான பல போட்டோஷூட்களையும் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தனது அழகான புகைப்படங்களுக்கு காரணமான போட்டோகிராபாரை தனது ரசிகர்களுக்கு அறிமுக செய்து வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய புகைப்படங்களை நக்ஷத்திரா பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் தனது போட்டோகிராபரை 'கேமரா செந்தில் மேஜிக்னா சும்மாவா?' என புகழ்ந்து பதிவிட்டுள்ளார். நக்ஷத்திராவின் இந்த போட்டோக்களை ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ் செய்து வருதுடன் அழகே என வர்ணித்து கமெண்ட்டும் பதிவிட்டு வருகின்றனர்.