இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
ஷங்கர் இயக்கும் ராம்சரணின் 15வது படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், பகத் பாசில் என பலர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். தில்ராஜூ தயாரிக்கிறார். அரசியல் திரில்லர் கதையில் உருவாகும் இப்படத்தை செப்டம்பரில் தொடங்கி அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். ஆனால் அடுத்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். அதனால் அதன்பிறகு இறுதிகட்ட பணிகளை தொடங்கி 2023ஆம் ஆண்டு சங்கராந்திக்கு படத்தை வெளியிட தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளதாம்.