முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' | ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் | சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருவரும் 15 நிமிடங்கள் அமர்ந்து உரையாடினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து சிரஞ்சீவி தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: சிறப்பான பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துவதற்காக சந்தித்தேன். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி, அவர் சிறப்பான ஆட்சி நடத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். கட்சிபாகுபாடின்றி அனைவரையும் அரவணைத்துச் செல்கிறார். தொலைநோக்கு பார்வை, அர்ப்பணிப்பு குணத்தால் மக்களின் தலைவராக இருக்கிறார், கொரோன காலத்திலும் சிறப்பான நிர்வாகத்தை தந்து வருகிறார். என்று எழுதியிருக்கிறார்.