இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தென்னிந்திய திரையுலகில் சமீபத்திய பரபரப்புக்கு சொந்தக்காரர், சமந்தா என்றால் மிகையாகாது. டுவிட்டரில் இவர் தன் பெயரை, 'எஸ்' என ஒரே எழுத்தில், சுருக்கினார். இதனால், சமந்தா கணவருடன் இருக்கிறாரா இல்லையா, விவாகரத்து ஆகிவிட்டதா? என பல கேள்விகள் சமந்தாவை துரத்தின. ஆனால் எதற்கும் அவர் பதில் கூறவில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன் தன் தோழி உடன் இணைந்து சுற்றுலா சென்றார். அங்கு இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் போட்டோ எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இப்போது லேட்டஸ்ட்டாக அவர் எடுத்த போட்டோஷூட் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. மாடர்ன் உடையில் சற்றே கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் சமந்தார். இந்த போட்டோக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் இன்ஸ்டாவில் குவிந்துள்ளன.