பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தெலுங்கு நடிகையான ஈஷா ரெப்பா, தமிழில் ஓய் என்ற படத்தில் அறிமுகமானார். தற்போது ஆயிரம் ஜென்மங்கள், ஒட்டு போன்ற படங்களில் நடித்து வரும் அவர் தனது கிளாமர் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையணிந்து தண்ணீருக்குள் நின்றபடி தன்னைச்சுற்றி பூக்களை தூவியபடி போஸ் கொடுக்கும் போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் ஈஷா ரெப்பா. அந்த போட்டோக்களை வைரலாகி வருகின்றன.