தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் தனது கேரியரை ஸ்டார்ட் செய்த கண்மணி சேகர், இன்ஸ்டாகிராமில் இன்று நெட்டீசன்களை மனங்களை மொத்தமாக கொள்ளையடித்து கொண்டிருக்கிறார். சமீபகாலங்களில் போட்டோஷூட்களில் அதிகமாக கவனம் செலுத்தி வரும் கண்மணி ஒரு முழு மாடலாகவே மாறிவிட்டார். துளிகூட க்ளாமரில்லாமல் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. அதை பார்த்துவிட்டு பலரும் கண்மணியை 'நிஜமான தேவதை' 'ப்ளூ ஏஞ்சல்' என வர்ணித்து வருகின்றனர்.