ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
விஜய் டிவியின் சீரியல்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் கூட்டம் உண்டு. கமர்ஷியல் கண்டண்ட் இருந்தாலுமே கதை சொல்லும் விதம் குவாலிட்டியாக இருப்பதால், பேமிலி ஆடியன்ஸ் தாண்டி, பல இளைஞர்கள் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில் விஜய் டிவி புதிய சீரியலின் படப்பிடிப்பை சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. 'சிப்பிக்குள் முத்து' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் யார் நடிக்கிறார்? கதைக்களம் என்ன என்பது குறித்த தகவல்களை விஜய் டிவி சீக்ரெட்டாக வைத்துள்ளது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான 'வைதேகி காத்திருந்தாள்' தொடர் எதிர்பாரதவிதமாக முடித்து வைக்கப்பட்டது. எனவே, அந்த ஸ்லாட்டில் இந்த புதிய தொடர் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொலைக்காட்சி நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.