படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் முதல் சீசன் கொரோனா காலக்கட்டத்தில் முடித்து வைக்கப்பட்டது. எனினும், மக்களிடம் கிடைத்த வரவேற்பால் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இடையில் சில காலங்கள் மொக்கையாக சென்ற திரைக்கதையால் இந்த தொடர் கைவிடப்படும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், முத்துராசாவின் கொலை, முத்துராசுவின் ரீ எண்ட்ரி, செந்திலின் டபுள் ஆக்சன் என மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த தொடர் வெற்றிகரமாக 1000 எபிசோடுகளை நிறைவு செய்ய உள்ளதால் சீரியல் குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் முதல் மற்றும் இரண்டாம் சீசன்கள் சேர்த்து மொத்தமாக 1000 எபிசோடுகளை தொடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.