ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான படம் சில நேரங்களில் சில மனிதர்கள். இது ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவான படம். அதாவது வெவ்வேறு கதைகள் ஆனாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். இந்த படத்தை விஷால் வெங்கட் இயக்கி இருந்தார், மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தர், ரதான் இசை அமைத்திருந்தார்.
இதில் அசோக் செல்வன், நாசர், மணிகண்டன், அபி ஹசன், ரேயா, கே.எஸ்.ரவிகுமார், ரித்விகா, அஞ்சு குரியன், பானுப்ரியா, இளவரசு, அபிஷேக், ரிஷிகாந்த் உள்பட பலர் நடித்திருந்தார்கள். மாறுபட்ட வெவ்வேறு நிலைகளிலிருக்கும் நான்கு நபர்களின் வாழ்க்கை மீது அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு சாலை விபத்தை மையப்புள்ளியாகக் கொண்டு உருவான கதை. நாளை (ஞாயிறு) மாலை 5.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.