இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகி அந்தஸ்த்தில் வந்திருக்க வேண்டியவர் ரோஷினி ஹரிப்ரியன். சின்னத்திரையில் நம்பர் 1 சீரியலாக வலம் வந்த 'பாரதி கண்ணம்மா' தொடரில் ஹீரோயினாக நடித்து கொண்டிருந்ததால் தனக்கு வந்த சில முத்தான சினிமா வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டார். அதில் ஒன்று தான் 'ஜெய்பீம்'. எனவே, இனிமேலும் சினிமா வாய்ப்புகளை தவறவிடக்கூடாது என்பதால் சீரியலை ஒதுக்கிவிட்டு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தற்போது குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள ரோஷினி இப்போதெல்லாம் அடிக்கடி போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ரோஷினியின் அழகில் மயங்கிய நெட்டீசன்கள் அவரை டார்க் சாக்லெட் என வர்ணித்துள்ளனர்.