ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
நடிகை ப்ரியங்கா நல்காரி 'ரோஜா' சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான செலிபிரேட்டியாக வலம் வருகிறார். ரோஜா தொடர் முடிவடைந்ததையடுத்து ப்ரியங்கா நல்காரியின் அடுத்த ப்ராஜெக்ட் குறித்த எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ப்ரியங்கா நல்காரி ஜீ தமிழில் 'சீதா ராமன்' என்ற புதிய தொடரில் ஹீரோயினாக நடிக்க உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 'சீதா ராமா' என்கிற கன்னட சீரியலின் ரீமேக்காக தமிழில் உருவாகவுள்ள இந்த தொடரில் நாயகியாக ப்ரியங்கா நல்காரியும் அவருக்கு ஜோடியாக விஜய் டிவியின் 'சிப்பிக்குள் முத்து' தொடரின் மூலம் பிரபலமான ஜெய் டிசவுசாவும் நடிக்கின்றனர்.