தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வெள்ளித்திரையில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. சின்னத்திரையிலும் கோலங்கள் தொடரின் மூலம் அதிக புகழ் பெற்றார். இயக்குநர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட தேவயானிக்கு இனியா, ப்ரியங்கா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகளான இனியா நடந்து முடிந்த பொதுத்தேர்வில் +2 எழுதியிருந்தார். நேற்றைய தினம் +2 தேர்வு மதிப்பெண்கள் வெளியான நிலையில், தேவயானியின் மகள் இனியா 600க்கு 492 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார். இதனையடுத்து தேவயானியின் மகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.