ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரை நடிகர்கள் விஷ்ணுகாந்த்-சம்யுக்தா விவகாரம் தொடர்ந்து சோஷியல் மீடியாக்களிலும் செய்தி ஊடகங்களிலும் பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், அண்மையில் குடும்பத்துடன் பேட்டி அளித்த சம்யுக்தா தனது கணவர் விஷ்ணுகாந்த் தன்னை செக்ஸ் டார்ச்சர் செய்ததாக புகார் கூறினார். இதனையடுத்து நேற்று லைவ்வில் வந்த விஷ்ணுகாந்த் சம்யுக்தாவுக்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி எச்சரித்துள்ளார். அவர், 'நீங்க 4 பேர் கூட மாறி மாறி ரிலேஷன்ஷிப்ல இருந்துருக்கீங்க. ஒருத்தரை பிடிக்கலைன்னா அவங்கள கழட்டிவிட்டுட்டு அடுத்த ஆள்கிட்ட அவர் என்கிட்ட மிஸ்பிகேவ் பண்ணதா சொல்லி நடிச்சிருக்கீங்க. நீங்க ஏமாத்துறது அவங்களுக்கு தெரிஞ்சு தான் அவங்க உங்கள பத்தி விஷயமெல்லாம் ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்காங்க.
மியூச்சுவலா ரிலேஷன்ஷிப்ல இருக்கும் போது உங்களுக்கு எல்லாம் நல்லா இருக்கு. உங்களுக்கு பிடிக்கலேன்னா அவங்க எல்லோரும் மிஸ்பிகேவ் செஞ்சதா சொல்லுவீங்களா?. என் விசயத்தில உங்களால அப்படி சொல்ல முடியல. நான் உங்கள கல்யாணம் பண்ணிட்டேன். அதனால தான் நமக்குள்ள இருந்த உறவ செக்ஸ் டார்ச்சர்னு சொல்லி கொச்சப்படுத்துறீங்க. தப்பிக்கிறதுக்கு தந்திரமா யோசிக்கிறதா நினைச்சு பொய்யான விசயத்த திருப்பி திருப்பி சொல்றீங்க. ஆனா, மக்களுக்கு உண்மை என்னன்னு தெரியும். அதனால தான் அவங்க எங்க பக்கம் இருக்காங்க. உங்ககிட்ட ஏமாந்தவங்க உங்கள பத்தின உண்மைகள எனக்கு அனுப்பிட்டே இருக்காங்க. அதெல்லாம் வெளிய விட்டா உங்களுக்கு தான் அசிங்கம். இதோடு நிறுத்திக்கோங்க சம்யுக்தா. என் வழியில என்னை போகவிடுங்க' என்று எச்சரித்து பேசியுள்ளார்.