இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை நடிகையான வீணா வெங்கடேஷ் பல ஹிட் சீரியல்களில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கொரோனா காலக்கட்டத்தில் லீவ் கேட்டதற்காக சித்தி-2 மற்றும் காற்றுக்கென்ன வேலி ஆகிய தொடர்களிலிருந்து நீக்கப்பட்டார். இதனை இன்ஸ்டாகிராமிலும் வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். அதன்பின் மீனாட்சி கதாபாத்திரத்தில் நீண்ட நாட்களாக சுஜாதா என்ற நடிகை நடித்து வந்தார். அண்மையில் அவரும் காற்றுக்கென்ன வேலி சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து இனி யார் மீனாட்சி? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த வேளையில் ஏற்கனவே நடித்து விலகிய மீனாட்சி கதாபாத்திரத்திலேயே வீணா வெங்கடேஷ் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஏற்கனவே நடித்த கதாபாத்திரத்திலேயே அவர் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியிலும் திருப்தியை ஏற்படுத்தியுள்ளது.