ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை இயக்குனர் கே பாலசந்தர். நடிகர்கள் கமல், ரஜினி என்கிற பெரும் திரையாளுமைகளை உருவாக்கியவர். 100 மேற்பட்ட படங்களை இயக்கி, 50க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர். தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர் கே.பாலச்சந்தர். இந்திய சினிமாவின் பிதாமகர் கே.பாலச்சந்திரன் பிறந்த மாதத்தை (ஜூலை) கொண்டாடும் வகையில் புதுயுகம் டி.வி.யில் இந்த மாதம் முழுவதும் சனிக்கிழமைகளில் காலை 9 மணிக்கு 'என்றென்றும் கே.பி' என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் பல சினிமா நட்சத்திரங்கள் நேரலையில் பங்கேற்று, அவர் பற்றிய சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள். கே.பாலச்சந்தரின் படங்கள் குறித்து அபூர்வ தகவல்கள் இடம் பெறுகிறது.