கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமிக்கு ரசிகர்கள் சின்னத்திரை நயன்தாரா என பட்டம் கொடுத்துள்ளனர். அந்த அளவுக்கு சின்னத்திரையின் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் ரச்சிதாவிற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள அவருக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் வாய்ப்புகள் பெரிதாக அமையாவிட்டாலும் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் ரச்சிதா கடற்கரை மணலில் நின்று கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.