சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
அன்பே வா தொடரில் விராட், டெல்னா டேவிஸ், கன்யா பாரதி, மஹாலெட்சுமி, ஸ்வாதி தாரா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த தொடர் இதற்கு முன்பே பலமுறை முடியபோவதாக செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், கதையின் போக்கு பல்வேறு ட்விஸ்ட்டுகளுடன் சுவாரசியமாக தொடர்ந்து வருகிறது.
இந்த கதையில் மேலும் சுவாரசியத்தை கூட்டும் வகையில் 'கண்மணி' என்கிற புதிய கதாபாத்திரத்தில் ஸ்ரீகோபிகா நாயர் என்ட்ரி கொடுத்துள்ளார். சுந்தரி சீசன் 1 முடிவுக்கு பின் ஸ்ரீகோபிகா அன்போ வா தொடரில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஸ்வாதி தாராவின் என்ட்ரியை தொடர்ந்து இந்த புதிய ஹீரோயின் வருகையால் இன்னும் என்னென்ன ட்விஸ்ட்டுகள் கதைக்களத்தில் நிகழும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.