திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சினிமாவில் நடன இயக்குநரான ரேகா ஏஞ்சலினா தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். ரகுராம், கலா, பிருந்தா ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ள அவர் சமீப காலங்களில் சீரியல்களில் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். தாலாட்டு சீரியலின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து சில்லுன்னு ஒரு காதல், திருமணம் ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். அவர் தற்போது சிங்கப் பெண்ணே என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் தனக்கு வாய்ப்பளித்த குழுவினர் அனைவருக்கும் நன்றி கூறி பதிவிட்டுள்ளார்.