ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சந்திரலேகா சீரியலில் நடித்து புகழ் பெற்ற ஸ்வேதா பண்டேகர் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் மால்மருகன் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அண்மையில் தான் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், தலை தீபாவளி கொண்டாடும் மால்மருகன் - ஸ்வேதா தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழாவையும் நடத்தி டபுள் தமாகா கொண்டாட்டத்தை செய்துள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிரிதன் கிருஷ்ணா, சர்வஸ்ரீ என பெயர் வைத்துள்ளனர். இந்த இனிமையான தருணத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள ஸ்வேதா பண்டேகர் தன் குழந்தைகளின் புகைப்படத்துடன் தீபாவளி வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.