ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல சின்னத்திரை நடிகர்களான தினேஷ் மற்றும் ரச்சிதா கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலும் இவர்களது பிரச்னையை வைத்து விசித்ரா பேசியது சோஷியல் மீடியாவில் பூதகரமானது. இந்நிலையில், ரச்சிதா அடுத்தவர் வாழ்க்கையில் தலையிடாதீர்கள் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், 'நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் சரியான விஷயத்திற்கு தனியாக இருந்தாலும் நில்லுங்கள். உண்மை கசக்கதான் செய்யும். அதற்காக உண்மை இல்லை என்று ஆகிவிடாது. என் வாழ்க்கையை மதிப்பிடுபவர்களால் என் வாழ்க்கையை வாழ முடியாது. இது என்னுடைய தனிப்பட்ட போராட்டம். தனியாக போராட விடுங்கள். எல்லாரும் உங்க வேலைய பாருங்க, எங்கள எங்க வேலைய பார்க்க விடுங்க' என்று கூறியுள்ளார்.