துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக சிவன், பொதுச் செயலாளராக போஸ் வெங்கட் தற்போது பதவியில் உள்ளனர். இவர்கள் பதவிக்கு வந்தவுடன் நடைபெறும் முதல் பொதுக்குழு வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த முறை சங்க நிர்வாகத்தில் பதவியிலிருந்த ரவி வர்மா தலைமையிலான குழு நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த குழுவில் நடிகர் தினேஷூம் பதவியிலிருந்தார். எனவே, வருகிற பொதுக்குழுவின் போது தினேஷ் மற்றும் மற்ற நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்கிற கேள்வி சின்னத்திரை வட்டாரங்களில் எழுந்துள்ளது.