ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சினிமா நடிகையான குயிலி சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்கிற தொடரில் நடித்திருந்தார். அந்த தொடருக்கு பின் குயிலி சின்னத்திரையில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால், இம்முறை சீரியலில் நடிகையாக இல்லாமல் புதியதாக நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு 'வாழ்ந்து காட்டுவோம்' என பெயர் வைத்துள்ளனர். ஜீ தமிழில் ஒளிபரப்பான 'சொல்வதெல்லாம் உண்மை' பாணியில் தயாராகி வரும் இந்நிகழ்ச்சியில் பிரச்னைகளுக்கு தீர்வளிக்க அந்தந்த துறைசார்ந்த வல்லுநர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.