ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரை நடிகர்களான சித்து - ஸ்ரேயா அஞ்சன் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் சித்து, ராஜா ராணி 2 தொடரிலும், ஸ்ரேயா அஞ்சன், ரஜினி தொடரிலும் தனித்தனியே நடித்து வந்தார்கள். இந்த இரண்டு சீரியல்களுமே சில மாதங்களுக்கு முன் முடிந்துவிட்ட நிலையில் இருவருமே தற்போது வரை புதிய சீரியல் எதிலும் கமிட்டானதாக தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் இருவரையும் மிஸ் செய்வதாக வருத்தப்பட்டு விரைவில் கம்பேக் கொடுக்கும்படி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் சித்துவும் ஸ்ரேயாவும் மிகவும் ரொமான்டிக்கான புகைப்படங்களை அண்மையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.