வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எழில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வீஜே விஷால். இவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எழில் என்கிற கதாபாத்திரத்தில் அம்மாவிற்கு செல்லப்பிள்ளையாக பாக்கியாவின் மகனாக கலக்கி வரும் விஷால் தற்போது தனது உண்மையான அம்மா இவர் தான் என இன்ஸ்டாவில் போட்டோ வெளியிட்டுள்ளார்.
விஷால் வெளியிட்ட அந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாருமில்லை, எழுத்தாளர் பிரியாதம்பி தான். இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்த பகல் நிலவு, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியல்களின் கதாசிரியர் ஆவார். தற்போது பாக்கியலெட்சுமி தொடரையும் இவர் தான் எழுதி வருகிறார். இதைத்தான் சூசகமாக சொல்லும் வகையில் எழில் கதாபாத்திரத்தை உருவாக்கிய நிஜ அம்மா என விஷால் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.