இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் கலக்கி வந்த மாரிமுத்து எதிர்பாராத விதமாக காலமானதையடுத்து தற்போது எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் எதிர்நீச்சல் சீரியல் மற்றும் மாரிமுத்து குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், 'மாரிமுத்து அற்புதமான கலைஞர். என்னை விட 17 வயது குறைவானவர். சூட்டிங் செல்லும் இடத்தில் எல்லாம் அவரிடம் நிறைய மக்கள் செல்பி எடுத்துக் கொள்வார்கள். இதை கொஞ்சம் பில்டப் என்று தான் நினைத்தேன். அந்த அளவிற்கு அந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பெரிய சவாலாகத்தான் இருக்கிறது' என்று கூறியுள்ளார்.