ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரையில் ஒருகாலக்கட்டத்தில் திகில் தொடருக்கு நல்ல மவுசு இருந்தது. அதன்பின் பலவருடங்களாக திகில் தொடர் எதுவும் வெற்றி பெறாத நிலையில், டப்பிங் தொடர்களால் தமிழ் தொலைக்காட்சிகள் மீண்டும் சில திகில் தொடர்களை தயாரித்து ஒளிபரப்பு செய்து வந்தனர். அவ்வாறாக நந்தினி, அருந்ததி போன்ற தொடர்களுக்கு கிடைத்த வெற்றியையடுத்து அனாமிகா என்கிற புதிய அமானுஷ்ய தொடர் வருகிற 19ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில், தர்ஷக், ஆகாஷ் பிரேம்குமார் மற்றும் அக்ஷதா தேஷ்பாண்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் புரோமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களுக்கும் இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.