ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெருக்கூத்து கலைஞரான தாமரைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு புதிய வாழ்வையே கொடுத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமா, சீரியல் என பிசியாக நடித்து வருகிறார். தாமரையின் வாழ்க்கைத்தரம் நன்றாகவே உயர்ந்துள்ளது. குடியிருக்க வீடில்லாமல் கஷ்டப்பட்ட அவர் தற்போது சொந்தமாக அழகிய வீட்டை கட்டியுள்ளார். பேண்ட் டி-சர்ட் என மாடர்னாக மாறி வருகிறார். அண்மையில் அவர் தனது கணவருடன் டூர் சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட தாமரையை பார்த்து நம்ம தாமரையா இது? என பலரும் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.