ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரையில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடர் அண்மையில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இந்த சீரியலில் நடித்த நடிகர்கள், ரசிகர்கள் என அனைவருமே சோகத்தில் உள்ளனர். முன்னதாக சுந்தரி சீரியலும் சீக்கிரமாக முடிவுக்கு வந்தது. எனினும், சீசன் 1 முடிந்த கையோடு சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல, எதிர்நீச்சல் தொடரும் சீசன் 2 விரைவில் வர இருப்பதாகவும் வேறொரு சேனலில் அந்த தொடர் ஒளிபரப்பாகும் எனவும் செய்திகள் வலம் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில், ரசிகர் ஒருவர் எதிர்நீச்சல் தொடர் சீசன் 2விலும் நீங்களும் சபரியும் ஜோடியாக நடிக்கிறீர்களா? என அந்த தொடரில் ஜனனியாக நடித்த நாயகி மதுமிதாவிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மதுமிதா, 'இப்போது வரை எதிர்நீச்சல் 2 குறித்து எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை' என கூறியுள்ளார்.