இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சினிமா, சின்னத்திரை என அங்கொன்றும் இங்கொன்றுமாய நடித்து வந்த சரண்யா துராடிக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த ப்ராஜெக்ட்டும் பெரிதாக கைகொடுக்கவில்லை. வாய்ப்புக்காக தேடி அலைந்த அவருக்கு கடைசியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வரப்பிரசாதமாக அமைந்தது. அவரும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பெர்பார்மென்ஸில் கலக்கி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வந்தார்.
இந்நிலையில், விபத்து ஒன்றில் சிக்கிய அவருக்கு காலில் அடிப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சரண்யா, 'சமீபத்தில் காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் மருத்துவமனைக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. வலிகளில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். முன்பை விட வலுவாக மீண்டு வருவேன்' என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சரண்யாவுக்கு சீக்கிரமே குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.