ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வீஜே தீபிகா. சமீபகாலங்களில் ஊடகங்களில் பேட்டி அளித்து வரும் அவர், மீடியாவுக்கு வந்த புதிதில் பட்ட கஷ்டங்களையும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்ததையும் கூறி வருகிறார். அதேபோல் தனது கடன்கள் அனைத்தையும் தீர்த்து வைத்தது முகருப்பரு தான் என சுவாரசியமான தகவலை கூறியிருக்கிறார்.
அதாவது, விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த தீபிகாவிற்கு முகப்பருக்கள் அதிகம் இருந்ததால் சீரியலிலிருந்து வெளியேறினார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் தீபிகாவிற்கு சோஷியல் மீடியாவில் தங்களது தீவிரமான ஆதரவை கொடுத்தார்கள். இதனால் யு-டியூபில் தீபிகா வெளியிடும் வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் கிடைத்த வருமானம் மூலம் தீபிகா தனது கடன்கள் அனைத்தையும் அடைத்துவிட்டாராம். கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல் சீரியலிலிருந்து வெளியேறிய தீபிகா ரசிகர்களிடம் அதிக புகழ் பெற்று இன்று அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறார்.