இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை பிரபலமான அர்ச்சனா குமார் பொன் மகள் வந்தாள், ஈரமான ரோஜாவே, ராஜா ராணி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அதையும் தவிர நடன திறமையுள்ள அர்ச்சனா ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தினார். சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா குமார் தற்போது புல்லட் ஒன்றில் அமர்ந்து கெத்தாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே சரண்யா துராடி பிஎம்டபுள்யூ பைக்கும், ரச்சிதா மஹாலெட்சுமி ராயல் என்ஃபீல்ட் மீடியர் என்கிற பைக்கும் வாங்கி ரோட் ட்ரிப் செல்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது அர்ச்சனா குமாரும் புல்லட் வாங்கிவிட்டாரா? என ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வருகின்றனர்.