ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
யு-டியூப் மற்றும் சிறிய சேனல்களில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த விமல் குமாரின் நடிப்பு கனவை நனவாக்கியது எதிர்நீச்சல் தொடர் தான். அவரும் அந்த தொடரில் கரிகாலன் என்கிற கதாபாத்திரத்தில் மிகவும் சூப்பராக பெர்பார்மன்ஸ் செய்து மக்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சின்னத்திரை விருதுகள் நிகழ்வில் விமல் குமாரை கவுரவித்துள்ளனர். அப்போது மேடையில் பேசிய விமல் குமார், 'வாசிப்பு தான் விமல் குமாரை கரிகாலனாக்கியது. வாசிப்பு தான் என் குறிக்கோளை அடைய உதவியது. ஜெய மோகன், தால்ஸ்த்தாய் எழுத்தாளர்களின் கதாபாத்திரங்கள் என்னை பல இரவுகள் தூங்க விடாமல் செய்தது' என்று கூறியுள்ளார்.