ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் அமோக வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் தொடர் பல காரணங்களுக்கிடையே சிக்கி விரைவிலேயே முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் ஹீரோயினாக ஜனனி என்ற வேடத்தில் நடித்த மதுமிதாவிற்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் மதுமிதாவை மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்க சொல்லி கேட்க, தற்போது ரசிகர்களின் ஆசை நிறைவேறும் வகையில் மதுமிதாவும் தமிழிலேயே புதிய சீரியலில் கமிட்டாகியிருக்கிறாராம். ஜீ தமிழில் அண்மையில் அடுத்தடுத்து இரண்டு சீரியல்களுக்கு எண்ட் கார்டு போட்டுவிட்ட நிலையில் புதிய சீரியல்கள் அந்த இடத்தை பிடிக்க வருகின்றன. அதில் ஒரு சீரியலில் தான் மதுமிதா என்ட்ரி கொடுத்திருப்பதாக சின்னத்திரை வட்டாராங்களில் செய்திகள் பரவி வருகிறது.