கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

பாக்கியலெட்சுமி சீரியல் நடிகையான ரித்திகா தமிழ்ச்செல்வி, குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரபலமானார். திருமணத்திற்கு பின் நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டு இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் அவருக்கு நேற்றைய தினம் சிம்பிளாக வளைகாப்பு நிகழ்வு நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்களான பவித்ரா ஜனனி, ஸ்ரீதேவி அசோக், தர்ஷிகா, அஜய் கிருஷ்ணா, ஸ்யமந்தா கிரண், அம்மு அபிராமி ஆகியோர் கலந்து கொண்டு ரித்திகாவிற்கு நலுங்கு வைத்து வாழ்த்தியுள்ளனர்.