ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரையில் சுந்தரி, திருமகள், மல்லி ஆகிய தொடர்களில் வில்லியாக நடித்து பிரபலமானவர் கிரேசி தங்கவேல். அண்மையில் இவர் தனது பெயரை துஷிதா என்று இன்ஸ்டாகிராமில் மாற்றி வைத்துள்ளார். இதுநாள் வரையில் வில்லியாக நடித்து வந்த துஷிதா புதிதாக ஒளிபரப்பாகவுள்ள கண்மணி அன்புடன் தொடரில் முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நவீன் வெற்றி ஹீரோவாக நடிக்கும் இந்த தொடரில் துஷிதா, மதுமிதா என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். இந்த முக்கோண காதல் கதையில் துஷிதாவின் கதாபாத்திரம் வில்லியாக மாறுமா? இல்லை நாயகியாக ஜொலிக்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை இப்போதே தொற்றிக்கொண்டது.