ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரில் கண்மணி மனோகரன் வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், தற்போது அவர் மகாநதி சீரியலிலிருந்து விலகியிருக்கிறார். அண்மயில் டிவி தொகுப்பாளர் அஸ்வத்தை திருமணம் செய்து கொண்ட கண்மணி, தற்போது ஒரு டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ராகவின் என்கிற புதிய தொடரில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், மகாநதி தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் அந்த தொடரை விட்டு விலகிவிட்டார். அவருக்கு பதிலாக வைஷாலி தனிகா தான் இனி வெண்ணிலாவாக நடிக்க இருக்கிறார்.