ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல சின்னத்திரை நடிகரான ஸ்ரீகுமார் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலுமே நடித்து வருகிறார். இவர் அண்மையில் விழா ஒன்றில் பேசிய போது மூத்த நடிகையான வடிவுக்கரசியை புகழ்ந்து பேசியிருக்கிறார். அவர் பேசிய போது, 'ஒரு சில நடிகைகள் இன்று சீரியலில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்துவிட்டாலே எனக்கு அவரை தெரியும் இவரை தெரியும் என திமிராக நடந்து கொள்கிறார்கள். மற்றவர்களை இளக்காரமாக நடத்துகிறார்கள். இவர்களை பார்த்தால் எரிச்சல் வரும். ஆனால், வடிவுக்கரசி அம்மா அப்படியில்லை. சிவாஜி, ரஜினி, கமல் என எல்லோருடனும் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் யாரிடமும் திமிராக நடந்து கொள்ளமாட்டார். தன்னுடன் நடிப்பவர்களை அரவணைத்து கொண்டு செல்வார்' என புகழ்ந்து பேசியிருக்கிறார்.