வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

வெள்ளித்திரை நடிகையான நளினி தற்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் கலக்கி கொண்டு வருகிறார். சில காலத்திற்கு முன் வெள்ளித்திரையிலும் வாய்பிழந்து தவித்த அவர் குட்டி பத்மினி தயாரித்த கிருஷ்ணதாசி சீரியல் தான் தனக்கு மறுபிறவி தந்ததாக கூறியிருக்கிறார். கிருஷ்ணதாசி தொடர் அந்த நேரத்தில் பலருக்கும் பேவரைட்டான தொடராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் வாழ்க்கையில் பல கடினமான சூழலில் அவதிப்பட்டு வந்த நளினிக்கு கிருஷ்ணதாசி சீரியல் தான் சின்னத்திரையில் நல்லதொரு அறிமுகத்தை கொடுத்தது. அப்போது முதல் இப்போது வரை சீரியல்களில் மிகவும் பிரபலமாக நடித்து வரும் நளினி, கிருஷ்ணதாசி தொடரில் தனக்கு வாய்ப்பளித்த குட்டி பத்மினிக்கு பலமுறை தனது நன்றியினை காணிக்கையாக்கியுள்ளார்.