வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், குணச்சித்திர நடிகர் என அனைத்து பரிணாமங்களிலும் கலக்கியவர் பாண்டியராஜன். இயக்குநரான ஆரம்பகாலக்கட்டத்தில் கன்னி ராசி, ஆண்பாவம், நெத்தியடி என சில ஹிட் படங்களை கொடுத்தார். அதன் பின் எடுத்த படங்கள் பெரிய அளவில் ஹிட்டாக நிலையில், ஹீரோவாக களமிறங்கினார். தற்போது குணச்சித்திர நடிகராக சினிமாவில் நடித்து வரும் பாண்டியராஜன் கடந்த சில வருடங்களாகவே சீரியல்களிலும் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பாக்கியலெட்சுமி, மாரி ஆகிய தொடர்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்திருந்த பாண்டியராஜன் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வீரா தொடரில் நீதிபதியாக நடித்துள்ளார். பாண்டியராஜனின் என்ட்ரி ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.